Wednesday, September 2, 2009

ஒற்றை மாடு..

வீங்கிப் புண்ணான கழுத்தோடு
விளக்கிச் சொல்ல வாயின்றி
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்
ஒற்றை மாடு...
இன்று கேட்பவர் நாதியின்றி
மனித நேயமே இல்லாத மாற்றானின்
மிதிக்கும் உமில்நீருகும் தெருவில்
அல்லோலப்படுகிறது ..!

No comments:

Post a Comment